எம் விவசாயியின் உழைப்பு

No comments

இவற்றில் அந்த வானம் அழகா!... 
இந்த பச்சைப் பயிர்கள் அழகா!...
​பார்க்கும் நம் கண்கள் அழகா!...
எம் விவசாயியின் உழைப்பில் விளைந்த 
இந்த பயிர்களுக்கு ஈடு தான் உண்டோ!..

No comments :

Post a Comment